Annai Food Scheme

ஜூலை 20- அன்னை சாரதா தேவியின் நினைவு தினத்தை முன்னிட்டு 

மன நலம் குன்றியோர் , ஆதரவற்ற முதியோர் ( சுமார் 200 பேருக்கு ) ஆகியோருக்கு அன்னதானம் அளிக்கப்பட்டது .