Youth Camp Palani


இளைஞர் சக்தி முகாம் - 2014


          பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில்  கடந்த ஏப்ரல்  17 முதல்  22 ம் தேதி வரை ஆறு  நாட்கள்  நடை பெற்ற இம்முகாமில்  42 பேர் கலந்து  கொண்டனர் .
இம்முகாமில்  தினந்தோறும் :
  • பிரார்த்தனை
  • தேசபக்தி பாடல்கள்
  • பஜனை 
  • சொற்பொழிவு
  • யோகா
  • விளையாட்டு
  • பிரசாதம் வழங்குதல் ., ஆகியவை நடைபெற்றன.
மேலும்
  1. சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை ஒப்புவிக்க செய்து விவேகானந்தரின் நூல்கள் பரிசுகளாக  வழங்கப்பட்டன.
  2. முகாமின் நிறைவுநாள் அன்று சுவாமி விவேகானந்தரின் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
  3. ஏப்ரல் 26-ம் தேதி மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு சென்று அங்குள்ள துறவியர்  பெருமக்களின் அறிவுரைகளை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்து உள்ளோம்.
நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து  நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை  தெரிவித்து கொள்கிறோம் .
மேற்கண்ட அனைத்து நிகழ்சிகளுக்கும்  எவ்வித கட்டணமும் பெறப்படவில்லை என்பதையும்  தெரிவித்து கொள்கிறோம் .